×

யாராக இருந்தாலும் கூட்டணிக்கு எங்களைத் தேடி வர வேண்டும்: எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை: யாராக இருந்தாலும் கூட்டணிக்கு எங்களைத் தேடி வர வேண்டும்; அதை எடப்பாடி பார்த்துக் கொள்வார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

The post யாராக இருந்தாலும் கூட்டணிக்கு எங்களைத் தேடி வர வேண்டும்: எஸ்.பி.வேலுமணி பேச்சு appeared first on Dinakaran.

Tags : SP ,Velumani ,Coimbatore ,AIADMK ,SB ,Dinakaran ,
× RELATED மாணவர்களின் உயர்கல்வி கனவிற்கு...